682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

நாளை 24-07-2025 வியாழக்கிழமை கர்கடக மாஸ அமாவாஸ்யா (ஆடி அமாவாசை) புண்யகால தர்ப்பணம்.
ஆசமனம் :-
அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:
அங்க வந்தனம் :-
1) கேசவா,
2) நாராயணா,
3) மாதவ,
4) கோவிந்த,
5) விஷ்ணு,
6) மதுஸுதன,
7) திரிவிக்ரம,
8) வாமன,
9) ஸ்ரீதரா,
10)ரிஷிகேஷ,
11) பத்மநாப,
12) தாமோதரா.
***
(3 பில் பவித்ரம் கையில் போட்டு கொள்ளவும். 3 கட்டை பில் காலின் கீழ் போடவும். 3 கட்டை பில் பவித்ரத்துடன் இடுக்கி கொள்ளவும்).
***
கணபதி த்யானம் :-
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே.
ப்ராணாயாமம் :
ஒம் பூ: ஒம் புவ: ஒகும் ஸுவ: ஒம் மஹ: ஒம் ஜன: ஒம் தப: ஒகும் ஸத்யம் ஒம் தத்ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தீயோயோந: ப்ரசோதயாத். ஒம் ஆப: ஜ்யோதிரஸ: அம்ருதம் ப்ரம்மா பூர்ப்புவஸ்ஸுவரோம்.
ஸங்கல்பம் :
மமோபாத்த ஸமஸ்த்த துரிதஷயத்வார ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் – ததேவ லக்னம் ஸுதினம் ததேவ – தாராபலம் சந்த்ர பலம் ததேவ – வித்யாபலம் தைவபலம் ததேவா – லக்ஷ்மிபதே அங்க்ரியுகம் ஸ்மராமி.
அபவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்ய அப்யந்தர: சுசி:
மானஸம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம் ஸ்ரீராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி நஸம்ஸய:
ஸ்ரீ ராம ராம ராம
திதிர் விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகச்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்.
ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த
அத்ய ஸ்ரீ பகவத: மஹபுருஷஸ்ய விஷ்ணோராஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ஸ்வேதவராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிகும் சதிதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரத கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸவே ஸகாப்தே
அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே
விஷ்வாவஸு நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே க்ரீஷ்ம ருதௌ கடக மாஸே கிருஷ்ண பக்ஷே ஆமாவாஸ்யாம் புண்யதிதௌ வாஸர: குரு வாஸர: யுக்தாயாம் புனர்வஸு நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணு நக்ஷத்ர விஷ்ணு யோக விஷ்ணு கரண ஏவங்குண ஸகல விசேஷண விஸிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாம் புண்யதிதௌ.
(பூணல் இடமாக போட்டுக் கொள்ளவும்)
பித்ரு வர்க்கம் (அப்பாவழி) :
———– கோத்ராணாம் (கோத்ரம் சொல்லி கொள்ளவும்) —————– சர்மணாம் (அப்பா, அப்பாவின் அப்பா (தாத்தா), அப்பாவின் தாத்தா (கொள்ளு தாத்தா) பெயர் சொல்லி கொள்ளவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹா, ப்ரபிதாமஹானாம்.
———– கோத்ராணாம் (கோத்ரம் சொல்லி கொள்ளவும்) ————– நாம்னீநாம் (அம்மா, அப்பாவின் அம்மா (பாட்டி), அப்பாவின் பாட்டி (கொள்ளு பாட்டி) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீனாம் (அம்மா ஜீவித் இருந்தால் “பிதாமஹீ, பிதுபிதாமஹீ, பிதுப்ரபிதாமஹீனாம் ”என்று சொல்லவும்).
மாத்ரு வர்க்கம் : (அம்மாவின் அப்பா ஜீவித் இருந்தால் தர்ப்பணம் கிடையாது).
—————– கோத்ராணாம் (கோத்ரம் சொல்லி கொள்ளவும்) —————– சர்மணாம் (அம்மாவின் அப்பா, அம்மாவின் அப்பாவின் அப்பா (தாத்தா), அம்மாவின் அப்பாவின் தாத்தா (கொள்ளு தாத்தா) பெயர் சொல்லி கொள்ளவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் மாதாமஹ, மாது பிதாமஹா, மாது ப்ரபிதாமஹானாம்.
————— கோத்ராணாம் (கோத்ரம் சொல்லி கொள்ளவும்) ————– நாம்னீநாம் (அம்மாவின் அம்மா (பாட்டி), அம்மாவின் அப்பாவின் அம்மா (கொள்ளுப் பாட்டி), அம்மாவின் அப்பாவின் பாட்டி (எள்ளு பாட்டி) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் மாதாமஹீ, மாது பிதாமஹீ, மாது ப்ரபிதாமஹீனாம். உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம் அத்யதின அமாவாஸ்யா புண்யகாலே மம வர்க்கத்வய பிதரம் உத்திச்ய அமாவாஸ்யா ஸ்ரார்த்தம் ஹிரண்ய ரூபேண அத்ய கரிஷ்யே. ததங்கம் தில தர்ப்பணச அத்ய கரிஷ்யே.
(பூணல் வலமாக போட்டு கொண்டு கையில் இருக்கும் கட்டை பில்லை வடக்கு பார்த்து போடவும். கையை ஜலத்தால் அலம்பி கொள்ளவும்)
பூணல் இடமாக போட்டு கொள்ளவும் …..
(3 பில் தர்ப்பை இரண்டு பாகமாக தட்டில் நிற்க்க வைக்கவும். 5 பில் கூர்ச்சம் தெற்கு நுனியாக வைக்கவும்.
எள்ளை எடுத்து கொள்ளவும் –
ஆவாஹனம் :-
யஜூர்வேதம்
ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜாம் அஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத் வஞ்ச ஸத ஸாரதஞ்ச்ச அஸ்மின் கூர்ச்சே மம வர்க்கத்வய பித்ரூன் த்யாயாமி/ஆவாஹயாமி.
ரிக்வேதம்.
உசந்தஸ்த்வா நிதிமஹி உசந்த ஸமிதீமஹீ உசன்னுசத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே.
அஸ்மின் கூர்ச்சே மம வர்க்கத்வய பித்ரூன் த்யாயாமி/ஆவாஹயாமி.
ஸாமவேதம்
ஏத பிதர: ஸோம்யாஸ: கம்பீரேபி: பதிபி: பூர்வனேபி: தத்தாஸ்மப்யம் த்ரவிணேஹ பத்ரம் ரயிஞ்சந: ஸர்வ வீரம் நியச்சத உசந்தஸ்த்வா ஹவாமஹே உசந்த: ஸமிதீமஹி உசன் உசத: ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே.
அஸ்மின் கூர்ச்சே மம வர்க்கத்வய பித்ரூன் த்யாயாமி/ஆவாஹயாமி.
ஆஸனம் :
ஸக்ருதாச்சின்னம் பர்ஹி ஊர்ணாம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதர: ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதாமஹா: அனுகைஸ் ஸஹ அஸ்மின் கூர்ச்சே மம வர்க்கத்வய பித்ரூனாம் இதமாஸனம். (3 கட்டை பில் தர்ப்பை கூர்ச்சத்தின் மேல் வைக்கவும்).
திலாதி ஸகல ஆராதனை ஸுவர்ச்சிதம். (எள்ளை எடுத்து கொண்டு கூர்ச்சத்தின் மேல் போடவும்.
பித்ரு வர்க்கம் (அப்பா வழி) :-
உதீரதாம் அவரே உத்பராஸ உன்மத்யமா: பிதரஸ் ஸோம்யாஸ: அஸும் ய ஈவு: அவ்ருகா ருதஜ்ஞாஸ் தேநோ வந்து பிதரோ ஹவேஷு.
———- கோத்ரான் ———– சர்மண: வஸுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
அங்கிரஸோ ந: பிதரோ ந வக்வா அதர்வாணோ ப்ருகவ: ஸோம்யாஸ: தேஷாம் வயம் ஸுமதௌ
யஜ்ஞியானா அபிபத்ரே ஸௌமனஸே ஸ்யாம.
———- கோத்ரான் ———– சர்மண: வஸுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
ஆயந்து ந: பிதர: ஸோம்யாஸ: அக்னீஷ் வார்த்தா பதிபிர் தேவயானை: அஸ்மின் யஜ்ஞே ஸ்வதயா மதந்து அதிப்ருவந்து தே அவந்த்து அஸ்மான்.
———- கோத்ரான் ———– சர்மண: வஸுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
ஊர்ஜம் வஹந்தீ அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரீஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயத மே பித்ரூன்.
———- கோத்ரான் ———– சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
பித்ருப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: பிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய ஸ்வதா நம:
ப்ரபிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: அக்ஷன் பிதர:.
———- கோத்ரான் ———– சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
யே சேஹ பிதர: யே ச நேஹ யாகும்ச்ச வித்மயான் உச ந ப்ரவித்மா அக்னே தான் வேத்த யதிதே
ஜாதவேதஸே தயா ப்ரத்தம் ஸ்வதயா மதந்த்தீ
———- கோத்ரான் ———– சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
மதுவாதா ருதாயதே மது க்ஷரந்த்தீ ஸிந்தவ: மாத்வீர் நஷ்சந்தீ ஓஷதி.
———- கோத்ரான் ———– சர்மண: ஆதித்யரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
மது நக்த முதோஷஸி மதுமத் பார்த்திவகும் ரஜ: மதுத்தௌ அஸ்துந பிதா.
———- கோத்ரான் ———– சர்மண: ஆதித்யரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
மது மாந் நோ வனஸ்பதி: மதுமாகும் அஸ்து ஸூர்ய: மாத்வீர் காவோ பவந்து ந:.
———- கோத்ரான் ———– சர்மண: ஆதித்யரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
———- கோத்ரா: ——— நாம்னீயா: வஸுரூபா அஸ்மத் மம மாத்ரூ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
(3 முறை ஜலம் விடவும்). (அம்மா ஜீவீத் இருந்தால் “பிதாமஹீ” சொல்லி கொள்ளவும்)
———- கோத்ரா: ——— நாம்னீயா: ருத்ரரூபா அஸ்மத் மம பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
(3 முறை ஜலம் விடவும்). (அம்மா ஜீவீத் இருந்தால் “பிதுபிதாமஹீ” சொல்லி கொள்ளவும்)
———- கோத்ரா: ——— நாம்னீயா: ஆதித்யரூபா அஸ்மத் மம ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி. (3 முறை ஜலம் விடவும்). (அம்மா ஜீவீத் இருந்தால் “ப்ரபிதாமஹீ” சொல்லி கொள்ளவும்).
மாத்ரூ வர்க்கம் (அம்மாவழி) :
உதீரதாம் அவரே உத்பராஸ உன்மத்யமா:பிதரஸ் ஸோம்யாஸ: அஸும் ய ஈவு: அவ்ருகா ருதஜ்ஞாஸ் தேநோ வந்து பிதரோ ஹவேஷு.
———- கோத்ரான் ———– சர்மண: வஸுரூபான் அஸ்மத் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
அங்கிரஸோ ந: பிதரோ ந வக்வா அதர்வாணோ ப்ருகவ: ஸோம்யாஸ: தேஷாம் வயம் ஸுமதௌ
யஜ்ஞியானா அபிபத்ரே ஸௌமனஸே ஸ்யாம.
———- கோத்ரான் ———–
சர்மண: வஸுரூபான் அஸ்மத் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
ஆயந்து ந: பிதர: ஸோம்யாஸ: அக்னீஷ் வார்த்தா பதிபிர் தேவயானை: அஸ்மின் யஜ்ஞே ஸ்வதயா மதந்து அதிப்ருவந்து தே அவந்த்து அஸ்மான்.
———- கோத்ரான் ———– சர்மண: வஸுரூபான் அஸ்மத் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
ஊர்ஜம் வஹந்தீ அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரீஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயத மே பித்ரூன்.
———- கோத்ரான் ———– சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் மாதுபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
பித்ருப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: பிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய ஸ்வதா நம:
ப்ரபிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: அக்ஷன் பிதர:.
———- கோத்ரான் ———– சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் மாதுபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
யே சேஹ பிதர: யே ச நேஹ யாகும்ச்ச வித்மயான் உச ந ப்ரவித்மா அக்னே தான் வேத்த யதிதே
ஜாதவேதஸே தயா ப்ரத்தம் ஸ்வதயா மதந்த்தீ
———- கோத்ரான் ———– சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் மாதுபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
மதுவாதா ருதாயதே மது க்ஷரந்த்தீ ஸிந்தவ: மாத்வீர் நஷ்சந்தீ ஓஷதி.
———- கோத்ரான் ———– சர்மண: ஆதித்யரூபான் அஸ்மத் மாதுப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
மது நக்த முதோஷஸி மதுமத் பார்த்திவகும் ரஜ: மதுத்தௌ அஸ்துந பிதா.
———- கோத்ரான் ———– சர்மண: ஆதித்யரூபான் அஸ்மத் மாதுப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
மது மாந் நோ வனஸ்பதி: மதுமாகும் அஸ்து ஸூர்ய: மாத்வீர் காவோ பவந்து ந:.
———- கோத்ரான் ———– சர்மண: ஆதித்யரூபான் அஸ்மத் மாதுப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
———- கோத்ரா: ——— நாம்னீயா: வஸுரூபா அஸ்மத் மம மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
(3 முறை ஜலம் விடவும்)
———- கோத்ரா: ——— நாம்னீயா: ருத்ரரூபா அஸ்மத் மம மாதுபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
(3 முறை ஜலம் விடவும்)
———- கோத்ரா: ——— நாம்னீயா: ஆதித்யரூபா அஸ்மத் மம ப்ரபிபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
(3 முறை ஜலம் விடவும்)
ஜ்ஞாதாக்ஞாத வர்க்கத்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி. (3 முறை ஜலம் விடவும்)
ஊர்ஜம் வஹந்தீ அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே வர்க்கத்வய பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத||
(எல்லாம் ஜலம் விடவும்)
(பூணல் வலமாக போட்டு கொண்டு எழுந்து ப்ரார்த்தனை செய்து ப்ரதக்ஷிணம் செய்யவும்)
ப்ரார்த்தனை :
தேவதாப்ய: பித்ருப்யச்ச மஹாயோகிப்ய ஏவ ச நம: ஸ்வதாயை ஸ்வாஹயை நித்யமேவ நமோ நம:
ப்ரதக்ஷிணம் :
யாநி காநிச பாபாநி ஜன்மாந்திர க்ருதாநிச தானி தானி விநஷ்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே.
ப்ரார்த்தனை :
நமோ ப்ரம்மண்ய தேவாய கோ ப்ராம்மண ஹிதாயச ஜகத்ஹிதாய க்ருஷ்ணாய ஸ்ரீ கோவிந்தாய நமோ நம:
(அபிவாதயே சொல்லி நமஸ்காரம் செய்யவும்)
பூணல் இடமாக போட்டு கொண்டு எள்ளை எடுத்து கொள்ளவும்)
யஜுர்வேதம்
ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜாம் அஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத் வஞ்ச ஸத ஸாரதஞ்ச்ச அஸ்மாத் கூர்ச்சாத் மம வர்க்கத்வய பித்ரூன் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி.(எள்ளை கூர்ச்சத்தின் மேல் போடவும்)
ரிக்வேதம்.
உசந்தஸ்த்வா நிதிமஹி உசந்த ஸமிதீமஹீ உசன்னுசத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே.
அஸ்மாத் கூர்ச்சாத் மம வர்க்கத்வய பித்ரூன் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி.(எள்ளை கூர்ச்சத்தின் மேல் போடவும்)
ஸாமவேதம்
ஏத பிதர: ஸோம்யாஸ: கம்பீரேபி: பதிபி: பூர்வனேபி: தத்தாஸ்மப்யம் த்ரவிணேஹ பத்ரம் ரயிஞ்சன: ஸர்வ வீரம் நியச்சத உசந்தஸ்த்வா ஹவாமஹே உசந்த: ஸமிதீமஹி உசன்னுசத: ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே.
அஸ்மாத் கூர்ச்சாத் மம வர்க்கத்வய பித்ரூன் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி.(எள்ளை கூர்ச்சத்தின் மேல் போடவும்)
(தட்டில் இருக்கும் கூர்ச்சத்தை அவிழ்த்து வலது கையில் வைத்து கொண்டு எல்லாம் எள்ளு எடுத்து கொள்ளவும்)
யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: ந அன்ய கோத்ரிண: தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத்ருஷ்டை: குசோதகை: த்ருப்யத த்ருப்யத த்ருப்யத.
(எல்லா எள்ளையும் ஜலத்தையும் விடவும்).
(பூணல் வலமாக போட்டு கொண்டு கையில் இருக்கும் பவித்ரத்தை அவிழ்த்து வடக்கு பக்கமாக போட்டு ஆசமனம் செய்து கொள்ளவும்).
(நெற்றியில் விபூதி இட்டு கொள்ளவும்)
தானம் :
(அரிசி, வாழைக்காய், பருப்பு, வெல்லம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, தக்ஷிணை தட்டில் வைத்து எடுத்துக் கொள்ளவும்)
ஹிரண்ய கர்ப்ப கர்ப்பஸ்த்தம் ஹேமபீஜம் விபாவஸோ அனந்த புண்யபலதம் அத சாந்திம் ப்ரயச்சமே அத்யதின அமாவாஸ்யா புண்யகாலே தர்ப்பண ஸாத்குண்யார்த்தம் இதம் ஹிரண்யம் ஸதக்ஷிணாகம் ஸதாம்பூலம் ஆச்சார்யாய துப்யமஹம் ஸம்ப்ரதது.
(கொஞ்சம் அக்ஷதை துளசி நாளு உத்தரணி ஜலம் கையில் எடுத்து கொள்ளவும்).
காயேன வாசா மனஸே இந்த்ரிவா புத்யாத்மனாவா ப்ரகதேத் ஸ்பாவாத் கரோமியத்தத் சகலம் பரஸ்மை ஸ்ரீமந் நாராயணாயேதி ஸமர்ப்பயாமி.
ஓம் தத் ஸத் ப்ரம்மா அர்ப்பணம் அஸ்து. பூமியில் விடவும்.