இட வசதி, தண்ணீர் பிரச்னை காரணமாகவும், மாடுகளுக்கு தொற்று நோய் பரவுவதாலும் அவற்றை பாதுகாக்கும் பொருட்டு புதிய மாடுகளை பக்தர்களிடமிருந்து தானமாகப் பெறுவது தாற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
![](https://i0.wp.com/deivatamil.com/wp-content/uploads/2024/06/deivatamil-fallback-image.jpg?fit=1200%2C675&ssl=1)
இட வசதி, தண்ணீர் பிரச்னை காரணமாகவும், மாடுகளுக்கு தொற்று நோய் பரவுவதாலும் அவற்றை பாதுகாக்கும் பொருட்டு புதிய மாடுகளை பக்தர்களிடமிருந்து தானமாகப் பெறுவது தாற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.