பாவங்கள் தீர..: ஆச்சார்யாள் அருளுரை!

செய்திகள்

e0af8d-e0aea4e0af80e0aeb0-e0ae86e0ae9ae0af8de0ae9ae0aebee0aeb0e0af8de0aeafe0aebee0aeb3-1.jpg" style="display: block; margin: 1em auto">

எப்போதும் பகவான் நாமாவைச் சொல்ல வேண்டும். பகவானுடைய ஏதோ ஒரு உருவத்தை – இராமருடையதோ, கிருஷ்ணருடையதோ அல்லது தேவியினுடைய உருவத்தையோ – ஏதாவது ஒரு உருவத்தை மனதில் வைத்துக் கொண்டு தியானம் செய்ய வேண்டும்.

தியானம் செய்யும்போதும் பகவான் நாமாவைச் சொல்லிக்கொண்டேயிருக்கவேண்டும். அப்போது நிச்சயமாக நமது பாபங்கள் அழிந்துவிடும்

ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருள்மொழிகள்

பாவங்கள் தீர..: ஆச்சார்யாள் அருளுரை! News First Appeared in Dhinasari

Leave a Reply