விஷ்ணு சஹஸ்ரநாமம்: எதனைக் கூறி என்ன பயனை அடையலாம்?

ஸ்தோத்திரங்கள்

சுப்ரஸ்ஸன்னா மகாதேவன்

21" src="https://www.deivatamil.com/wp-content/uploads/2020/05/vishnu-saharanamam.jpg" alt="" width="877" height="493" />

விஷ்ணு ஸகஸ்ரநாமம்
ஸகல காரியசித்தி அளிக்கும் நாமங்கள் (விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம்)

படிப்பில் வல்லவனாக:-
************************
வேதோ வேதவிதவ்யங்கோ
வேதாங்கோ வேதவித் கவி:

வயிற்று வலி நீங்க:-
********************
ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா
ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ:

உற்சாகம் ஏற்பட:-
******************
அதீந்த்ரியோ மஹாமாயோ
மஹோத்ஸாஹோ மஹாபல:

ஸூக்ஷ்ம புத்தி ஏற்பட:-
**********************
மஹா புத்திர் மகாவீர்யோ
மகாசக்திர் மஹாத்யுதி:

கண்பார்வை தெளிவுபெற :-
*************************
ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா
ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்

பெருமதிப்பு ஏற்பட :-
*********************
ஸத்கர்த்தா ஸத்க்ருத: ஸாதுர்
ஜஹ்நுர் நாராயணோநர:

எண்ணிய காரியம் நிறைவேற :-
***************************
ஸித்தார்த்த: ஸித்த ஸங்கல்ப:
ஸித்தித: ஸித்தி ஸாதன:

கல்யாணம் நடக்க :-
*********************
காமஹா காமக்ருத் காந்த:
காம: காமப்ரத: ப்ரபு:

உயர்ந்த பதவி ஏற்பட :-
************************
வ்யவஸாயோ வ்யவஸ்த்தாந:
ஸம்ஸ்த்தாந: ஸ்தாநதோ த்ருவ:

மரண பயம் நீங்க :-
******************
வைகுண்ட: புருஷ: ப்ராண:
ப்ராணத: ப்ரணவ: ப்ருது:

அழியாச் செல்வம் ஏற்பட :-
***************************
அர்த்தோநர்த்தோ மஹாகோசோ
மஹாபோகோ மஹாதந:

நல்ல புத்தி ஏற்பட :-
*******************
ஸர்வதர்சீ விமுக்தாத்மா
ஸர்வஜ்ஞோ ஜ்ஞான முத்தமம்

சுகம் உண்டாக :-
*****************
ஆநந்தோ நந்தநோ நந்த:
ஸத்யதர்மா த்ரிவிக்ரம:

க்ஷேமம் உண்டாக :-
********************
அனிவர்த்தி நிவ்ருத்தாத்மா
ஸம்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ:

துன்பங்கள் தொலைய :-
**********************
பூசயோ பூஷணோ பூதிர்
விசோக: சோகநாசன:

வியாதிகள் நீங்க :-
******************
பூர்ண: பூரயிதா புண்ய:
புண்யகீர்த்தி ரநாமய:

மோக்ஷமடைய :-
*****************
சத்கதி: சத்க்ருதி: ஸத்தா
ஸத்பூதி: ஸத்பராயண:

சத்ருவை ஜெயிக்க :-
********************
ஸுலப: ஸுவ்ருத: ஸித்த:
சத்ருஜிச் சத்ருதாபன:

ஆபத்து விலக :-
****************
அமூர்த்திரநகோ சிந்த்யோ
பயக்ருத் பயநாசந:

மங்களம் பெருக :-
*****************
ஸ்வஸ்தித: ஸ்வஸ்திக்ருத் ஸ்வஸ்தி
ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்தி தக்ஷிண:

துர்சொப்பனம் நீங்க :-
*********************
உத்தாரணோ துஷ்க்ருதிஹா புண

எவை எவற்றை கூற வேண்டுமோ அதனை மட்டும் கூறி,  நமக்கு காரியசித்தியினை ஆக வேண்டியவற்றை மட்டும் திரும்பத் திரும்ப கூறி அதனை அடையலாம்.

சர்வம் விஷ்ணு மயம்

Leave a Reply