ஸ்ரீகந்தர் கவசங்கள் – ஆறு!

ஸ்தோத்திரங்கள்

 

style="text-align: center;">ஸ்ரீ கந்தர் கவசங்கள் ஆறு

காப்பு:

குறள் வெண்பா

அமரர் இடர்தீர அமரம் புரிந்த

குமரன் அடி நெஞ்சே குறி.

நேரிசை வெண்பா

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம் நெஞ்சிற்

பதிப்போர்க்குக் செல்வம் பலித்து கதித்து ஓங்கும்

நிஷ்டையுங் கைகூடும், நிமலர் அருள் கந்தர்

சஷ்டி கவசந் தனை.

Leave a Reply