காஞ்சி யதோத்காரி பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

செய்திகள்

திருவெஃகாஇதனையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இக் கொடியேற்றத்தை ஒட்டி சிம்மவாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

வரும் ஏப்.8-ம் தேதிவரை நடைபெறும் இந்நிகழ்வுகளில் முக்கிய நிகழ்வான கருடசேவை மார்ச் 29-ம் தேதியும், தீர்த்தவாரி ஏப்ரல் 4-ம் தேதியும் நடைபெறுகிறது.

 

Leave a Reply