தங்கவேல் முருகன் கோயிலில் சிவராத்திரி பூஜை

செய்திகள்

செங்குன்றம் அருகில் பழைய அலர்மாதி கிராமத்தில் உள்ள தங்கவேல் முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேக பூஜை நடைபெறுகிறது. நான்கு காலங்களில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 3 மணி வரை பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் தங்கள் கைகளினாலேயே அபிஷேகம் செய்யலாம்.

படப்பையை அடுத்த எழுச்சூரில் நல்லிணக்கேஸ்வரர் கோயிலில் இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளன.

Leave a Reply