அதன்படி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, காரைக்குடி, நத்தம், புதுக்கோட்டை, தேனி, கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து பழனிக்கு வரும் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்துக் கழகப் பொது மேலாளர் சுப்பையா தெரிவித்துள்ளார்.
![](https://i0.wp.com/deivatamil.com/wp-content/uploads/2024/06/deivatamil-fallback-image.jpg?fit=1200%2C675&ssl=1)