கட்டண சேவையில் தனிநபர் அனுமதி: திருப்பதியில் இன்று முதல் அமல்

செய்திகள்

இதனை ஏற்று திருமலை திருப்பதி கோவில் நிர்வாகம் கட்டண சேவைகளில் தனிநபர்களை அனுமதிக்க முடிவு செய்தது. இந்த மாற்றங்கள் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகின்றன.

சேவைகள், தனிநபர் கலந்து கொள்வதற்கான கட்டண விவரம்:

வசந்த உற்சவம் ரூ. 3 00,ஆர்ஜித பிரம்மோற்சவம் ரூ.200,சகஸ்ர தீப அலங்காரம் ரூ.200,விசேஷ பூஜை ரூ.600, அஸ்டதால பாத பத்ம ஆராதனம் ரூ.1,250.

கல்யாண உற்சவம், அபிஷேகம், தோமால, அர்ச்சனை, ஊஞ்சல், வஸ்திர அலங்காரம் அலங்கார ஆகிய சேவைகளில் ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும்.

Leave a Reply