வெள்ளிக்கிழமை அதிகாலை இரண்டாம் கால யாக பூஜை, கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை 6 மணிக்கு மகா கும்பாபிஷேக வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பக்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.
![](https://i0.wp.com/deivatamil.com/wp-content/uploads/2024/06/deivatamil-fallback-image.jpg?fit=1200%2C675&ssl=1)