பிறவிக்குணம் மாறாது
கலங்காத, சித்தமும், செல்வமும், ஞாலமும்,
அழகாக மலர்ந்த கொன்றை மாலையை மிலைந்த பெரியோனே!, அருமை தேவனே!, குழம்பாத மனமும், நல்ல பேறும், அறிவும், கலையும், அருட்பெருக்கும், நினைவுக்கரிய உருவ அழகும் நுகர்ச்சியும் (அனுபவமும்),
நல்வினையால் இயல்பாகவே அமையவேண்டிய இவை
Source: தமிழ் தினசரி | dhinasari.com 
  
Related