அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயிலில் 19ம் நாள் திருவிழா!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
05309">
புதுக்கோட்டை மாவட்டம்
அறந்தாங்கி
அறந்தாங்கி வீரமா காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு 18 ஆம்  நாள் வல்லம்பர் சமுதாயத்தின்  சார்பில்  திருவிழா நடந்தத
 அறந்தாங்கி நகரின் மையப்பகுதியில் வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் ஆடிப்பெருந் திருவிழா பூச்சொரிதல் காப்பு கட்டுதளுடன் தொடங்கி 18ம் நாள்
வல்லம்பர் சமுதாயத்தின் சார்பில்  நடந்தது விழாவை முன்னிட்டு
 அபிஷேகம் அன்னதானம் நடந்தது தொடர்ந்து நடந்த வழிபாட்டில் மேளதாளம் முழங்க  பல்லாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர்  இரவு கலை நிகழ்ச்சி நடந்தது வல்லம்பர் சமுதாயத்தின் சார்பில் நடந்தது விழா ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அதிகாரிகள் செ்யதனர்

Leave a Reply